rajtamil

வார இறுதி, காலாண்டு விடுமுறை நிறைவை முன்னிட்டு அக்.4,5-ல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி, காலாண்டு விடுமுறை நிறைவை முன்னிட்டு அக்.4,5-ல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து, வரும் 4, 5-ம் தேதிகளில் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பை தடுக்க சுகாதார துறை செயலர் தலைமையில் 18 பேர் குழு

தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பை தடுக்க சுகாதார துறை செயலர் தலைமையில் 18 பேர் குழு சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5-ல் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா…

Read more

156-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை

156-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை சென்னை: மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின்…

Read more

சென்னையில் ரூ.2.8 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம்: மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னையில் ரூ.2.8 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம்: மத்திய அமைச்சர் திறந்து வைத்தார் சென்னை: பரங்கிமலை கன்டோன்மென்ட் மைதானத்தில் ரூ.2.8 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்துவைத்தார். தூய்மையே சேவை பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா…

Read more

காமராஜர் 49-வது நினைவு நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

காமராஜர் 49-வது நினைவு நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை சென்னை: காமராஜரின் 49-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். கர்ம வீரர் காமராஜரின் 49-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில்…

Read more

‘தூய்மையே சேவை’ பிரச்சார இயக்கத்தின்கீழ் மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பணி

‘தூய்மையே சேவை’ பிரச்சார இயக்கத்தின்கீழ் மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பணி சென்னை: தூய்மையே சேவை பிரச்சார இயக்கத்தின் கீழ், மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு தூய்மை இந்தியாஇயக்கத்தை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதை…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்: பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்: பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்க அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்சம் மேளனத்தின் சார்பில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. கடந்த 2003-ம்…

Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மை வாரம் நிறைவு: காந்தி ஜெயந்தி விழா 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டதாக தகவல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மை வாரம் நிறைவு: காந்தி ஜெயந்தி விழா 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டதாக தகவல் சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், தூய்மை வாரம் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஆகிய நிகழ்ச்சிகள்…

Read more

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்பவும்,…

Read more

கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை கோவை: கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து,…

Read more