rajtamil

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு சென்னை: குறுகிய தூரத்தில் இயக்கப்படும் 10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1-ம்தேதி முதல் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர்,…

Read more

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது. நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி,…

Read more

செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம்

செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்: ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது…

Read more

அக்.27-ல் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு

அக்.27-ல் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு சென்னை: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று…

Read more

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு பல்லாவரம்: “திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றஞ்சாட்டினார். அண்ணாவின் 116-வது…

Read more

விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம்: திருமாவளவன் அறிவுரை

விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம்: திருமாவளவன் அறிவுரை சென்னை: விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியிருப்பதாவது:…

Read more

“நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கும் நிலை மத்திய அரசுக்கு ஏற்படும்” – அமைச்சர் ரகுபதி

“நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கும் நிலை மத்திய அரசுக்கு ஏற்படும்” – அமைச்சர் ரகுபதி சென்னை: தமிழகத்துக்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அளித்துள்ள…

Read more