rajtamil

“வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழு ஆய்வு முறையாக இல்லை” – வக்பு வாரிய முன்னாள் தலைவர் சாடல்

“வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழு ஆய்வு முறையாக இல்லை” – வக்பு வாரிய முன்னாள் தலைவர் சாடல் திருச்சி: “வக்பு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வு முறையாக இல்லை” என்று வக்பு வாரிய முன்னாள்…

Read more

“விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை”- கனிமொழி எம்.பி. தகவல்

“விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை”- கனிமொழி எம்.பி. தகவல் 5எகோவில்பட்டி: “தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார்” என்று எப்போதும்வென்றானில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். காந்தி…

Read more

மதுரையில் 6% சொத்து வரி உடனடி அமுல்: மக்களை சமாளிக்க முடியாமல் கவுன்சிலர்கள் அதிருப்தி

மதுரையில் 6% சொத்து வரி உடனடி அமுல்: மக்களை சமாளிக்க முடியாமல் கவுன்சிலர்கள் அதிருப்தி மதுரை: மதுரை மாகநராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததால் மக்கள் அதிருப்தியை சமாளிக்க முடியாமல், திமுக மற்றும் அதன் கூட்டணி…

Read more

“மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது; ஆளுநர் எதிர்பார்ப்பு எதுவும் நிகழாது” – அமைச்சர் எஸ்.ரகுபதி

சென்னை: “தமிழகத்தில் ஆளுநர் எதிர்பார்க்கும் எந்த நிகழ்வும் நடைபெறாது. இங்கு மட்டும் மதுவை ஒழியுங்கள் என்றால் முடியாது. கள்ளச்சாராயம் பெருகிவிடும். இந்தியா முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்…

Read more

4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தி.மலைக்கு புதிய எஸ்.பி

4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தி.மலைக்கு புதிய எஸ்.பி சென்னை: திருவண்ணாமலைக்கு புதிய எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த…

Read more

மீஞ்சூர் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி கழன்றது – 2 மணி நேரம் சேவை பாதிப்பு

மீஞ்சூர் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி கழன்றது – 2 மணி நேரம் சேவை பாதிப்பு சென்னை: அனுப்பம்பட்டு – மீஞ்சூர் இடையே மீஞ்சூர் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் இணைப்பு…

Read more