rajtamil

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி: அன்புமணி

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி: அன்புமணி சென்னை: “அனைத்து அடக்குமுறைகளையும் மீறி தருமபுரி மாவட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதன் காரணம், தருமபுரி – காவிரி உபரி…

Read more

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய…

Read more

“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து கோவை: “டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இருந்தது” என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

தென்காசி – வடகரை விவசாய நிலங்களுக்குள் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் யானைகள்!

தென்காசி – வடகரை விவசாய நிலங்களுக்குள் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் யானைகள்! தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் பல ஆண்டு காலமாக யானைகள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த…

Read more

“2026-ல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது திமுக ஊழல்கள் வெளிவரும்” – ஹெச்.ராஜா

“2026-ல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது திமுக ஊழல்கள் வெளிவரும்” – ஹெச்.ராஜா திருநெல்வேலி: “தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது திமுக அரசின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும்,” என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர்…

Read more

“நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” – திருமாவளவன்

“நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” – திருமாவளவன் சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில்…

Read more

“அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும்” – தமிழிசை அறிவுரை

“அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும்” – தமிழிசை அறிவுரை சென்னை: “அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை…

Read more

சென்னையில் 3-வது நாளாக ஒத்திகை: 72 விமானங்கள் நிகழ்த்திய கண்கவர் சாகசங்கள்!

சென்னையில் 3-வது நாளாக ஒத்திகை: 72 விமானங்கள் நிகழ்த்திய கண்கவர் சாகசங்கள்! சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 3-வது நாளாக இன்றும் நடைபெற்றது. முழு அளவில் நடைபெற்ற இந்த ஒத்திகை…

Read more

வீட்டுவசதி வாரிய நிலத்தில் குடியிருப்போருக்கு 18,000 ஏக்கரை விடுவிக்கும் நடவடிக்கை தொடக்கம்: அமைச்சர் தகவல் 

வீட்டுவசதி வாரிய நிலத்தில் குடியிருப்போருக்கு 18,000 ஏக்கரை விடுவிக்கும் நடவடிக்கை தொடக்கம்: அமைச்சர் தகவல் சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், 18 ஆயிரம் ஏக்கர் நிலம் படிப்படியாக விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சர்…

Read more

கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு

கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77. 1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன் கம்பத்தைச் சேர்ந்தவர். உத்தமபாளையம்…

Read more