rajtamil

சென்னை உலகப் பட விழா விளம்பர பலகையில் எம்ஜிஆர் படமும் இடம்பெற பாஜக கோரிக்கை

சென்னை உலகப் பட விழா விளம்பர பலகையில் எம்ஜிஆர் படமும் இடம்பெற பாஜக கோரிக்கை சென்னை: “சென்னை உலக சினிமா விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பரப் பலகையில் எம்ஜிஆர் படமும் இடம் பெற வேண்டும்” என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. சென்னை…

Read more

“தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – ஐகோர்ட் நீதிபதி ஆர்.விஜயகுமார் பேச்சு

“தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – ஐகோர்ட் நீதிபதி ஆர்.விஜயகுமார் பேச்சு மதுரை: ”அனைத்தும் இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்தார். மதுரை அரசு…

Read more

‘ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பேச்சு’ – தி.க நிர்வாகி மதிவதனி மீது போலீஸில் பாஜக புகார்

‘ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பேச்சு’ – தி.க நிர்வாகி மதிவதனி மீது போலீஸில் பாஜக புகார் சென்னை: ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது பாஜக மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

Read more

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம் சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து…

Read more

“வைகை ஆற்றை சுத்தம் செய்ய பணம் கேட்டு என்னை மிரட்டினர்” – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு

“வைகை ஆற்றை சுத்தம் செய்ய பணம் கேட்டு என்னை மிரட்டினர்” – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு மதுரை: வைகை ஆற்றுப்பகுதியை சுத்தம் செய்ய சிலர் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள்…

Read more

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா – டெண்டர் கோரியது தமிழக அரசு

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா – டெண்டர் கோரியது தமிழக அரசு சென்னை: திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.…

Read more

பருவமழை எச்சரிக்கையை மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

பருவமழை எச்சரிக்கையை மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல் சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு…

Read more

கட்சியின் அனைத்து அமைப்புகளுக்கும் விரைவில் நிர்வாகிகள்- களம் இறங்கும் என்.ஆர்.காங்கிரஸ்

கட்சியின் அனைத்து அமைப்புகளுக்கும் விரைவில் நிர்வாகிகள்- களம் இறங்கும் என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரி: கட்சியில் அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க என்ஆர் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் இன்று ஆலோசித்தனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக…

Read more

சென்னையில் பாதுகாப்பு பணியில் 6,500 போலீஸார்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 6,500 போலீஸார் சென்னை: மெரினாவில் நாளை நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை காணமுக்கிய பிரமுகர்கள், மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸார், 1,500 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக…

Read more

மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதி: வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை நீதிபதியிடம் புகார்

மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதி: வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை நீதிபதியிடம் புகார் சென்னை: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதியைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு…

Read more