rajtamil

சென்னையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் நவீனப்படுத்தப்பட்ட தென் மண்டல ஆய்வகம் திறப்பு

சென்னையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் நவீனப்படுத்தப்பட்ட தென் மண்டல ஆய்வகம் திறப்பு சென்னை: சென்னை தரமணியில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் நவீனப்படுத்தப்பட்ட தென் மண்டல ஆய்வகத்தை, அமைவனத்தின் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி இன்று திறந்துவைத்தார்.…

Read more

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு புதுச்சேரி: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் புதுச்சேரி முன் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95…

Read more

ஐஎன்டியுசி தொழிற்சங்க தமிழக கிளையின் தற்காலிக நிர்வாக குழுவுக்கு இடைக்கால தடை

ஐஎன்டியுசி தொழிற்சங்க தமிழக கிளையின் தற்காலிக நிர்வாக குழுவுக்கு இடைக்கால தடை சென்னை: ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் தமிழக கிளையை நிர்வகிக்க 32 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2022-ம்…

Read more

கரோனா பேரிடரில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உதயநிதிக்கு கோரிக்கை

கரோனா பேரிடரில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உதயநிதிக்கு கோரிக்கை சென்னை: விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு அரசு வேலை தரப்படும் என அறிவித்துள்ளதுணை முதல்வர் உதயநிதி, அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கை வழங்கிட வேண்டும். கரோனா பேரிடரில்…

Read more

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை; 5 பேருக்கு சிறை தண்டனை

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை; 5 பேருக்கு சிறை தண்டனை ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேரை விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றங்கள், 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.…

Read more

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி: அன்புமணி

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி: அன்புமணி சென்னை: “அனைத்து அடக்குமுறைகளையும் மீறி தருமபுரி மாவட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதன் காரணம், தருமபுரி – காவிரி உபரி…

Read more

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய…

Read more

“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து கோவை: “டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இருந்தது” என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more