rajtamil

124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – மீண்டும் சென்னையில் தரையிறக்கம் சென்னை: சென்னையில் இருந்து 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. சென்னையில் இருந்து மதுரை ஏர்…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம்…

Read more

எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் – மருத்துவ மாணவி அசத்தல்

எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் – மருத்துவ மாணவி அசத்தல் சென்னை: மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பயன்பெறுவதற்காக…

Read more

யாருக்கெல்லாம் இலகுப் பணி? – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்

யாருக்கெல்லாம் இலகுப் பணி? – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் சென்னை: இயலாமைக்கான சான்றிதழை சமர்ப்பிப்போருக்கு மட்டுமே இலகுப் பணி வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்…

Read more

மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை அதிகாரத்தை நிறுத்தி வைத்த ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை

மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை அதிகாரத்தை நிறுத்தி வைத்த ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை சென்னை: தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்து செங்கல்பட்டு ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்…

Read more

பெரியாறு அணையில் அத்துமீறி புதிய படகை இயக்கிய கேரளா – தமிழக விவசாயிகள் கண்டனம்

பெரியாறு அணையில் அத்துமீறி புதிய படகை இயக்கிய கேரளா – தமிழக விவசாயிகள் கண்டனம் குமுளி: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இதற்கு…

Read more

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன” – ஆர்.பி.உதயகுமார் 

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன” – ஆர்.பி.உதயகுமார் மதுரை: “அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்துவிட்டன” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெ. பேரவை…

Read more

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுபாதையில் ஓடியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு – விபத்து தவிர்ப்பு

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுபாதையில் ஓடியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு – விபத்து தவிர்ப்பு சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின்…

Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு – கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு – கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக…

Read more

அரசின் மகளிர் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தல்

அரசின் மகளிர் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தல் மதுரை: திமுக ஆட்சியின் மகளிர் நலத்திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். மதுரை மாவட்ட திமுக மகளிர் அணி,…

Read more