rajtamil

மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையில் தீ விபத்து: ஒரு ஏக்கரில் மரங்கள், செடிகள் சேதம்

மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையில் தீ விபத்து: ஒரு ஏக்கரில் மரங்கள், செடிகள் சேதம் திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) தீ விபத்து ஏற்பட்டு ஒரு ஏக்கர் சேதமடைந்ததாக வனத்துறையினர்…

Read more

தமிழகத்தில் 132 டன் போதைப் பொருள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதம் விதிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

தமிழகத்தில் 132 டன் போதைப் பொருள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதம் விதிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல் மதுரை: ‘தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன்…

Read more

நன்கொடைகளால் கோடிகளில் புரளும் மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் பத்து நாள்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ரூ.5.65 கோடி, 70 கிலோ தங்கம்-வெள்ளிப் பொருள்கள் 10 நாள்களில் நன்கொடை குவிந்துள்ளது. மும்பை…

Read more

சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று…

Read more

பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். அவருக்கு வயது 80. நடிகை கவியூர் பொன்னம்மா 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். மேலும் நான்கு…

Read more

திருப்பதியில் மகா பாவம் செய்து விட்டார்கள் – முன்னாள் தலைமை அர்ச்சகர்

ஆகம சாஸ்திரத்தில் இருப்பதுபோல திருப்பதியில் வழிபாடு நடத்தப்படுவதில்லை என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார். சென்னை, திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு விவகாரம் குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணத்தீட்சதலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருப்பதியில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு…

Read more

‘தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும்’ – அமைச்சர் ரகுபதி

தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "நீட்…

Read more