rajtamil

யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு சென்னை: சென்னை – கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில்…

Read more

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது புதுச்சேரி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். அதையறிந்து அவரது காதலன் மற்றொரு புதுச்சேரி…

Read more

வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில்…

Read more

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிகளவில்…

Read more

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்…

Read more

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள் சென்னை: தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு சமுதாய…

Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன் 16 விரைவில் அறிமுகம்!

முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது ஐ-போன் 16 வரிசை அறிதிறன் பேசிகளை இந்தியாவில் நடப்பு மாதத்துக்குள் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இது தவிர, தில்லி-என்சிஆா், மும்பை உள்ளிட்ட மேலும் நான்கு நகரங்களில்…

Read more

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள்: நவ. 19-க்குள் நடவடிக்கை தேவை -உச்சநீதிமன்றம்

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கும் விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘இதுதொடா்பாக வரும் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினா். கரோனா பாதிப்பு காலத்தில் புலம்பெயா்ந்த…

Read more

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா அமைச்சா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா். வள்ளலாரின் 202-ஆவது அவதார தினம் (வருவிக்கவுற்ற நாள்), வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சனிக்கிழமை விமரிசையாகக்…

Read more