rajtamil

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது புதுச்சேரி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். அதையறிந்து அவரது காதலன் மற்றொரு புதுச்சேரி…

Read more

வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில்…

Read more

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிகளவில்…

Read more

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்…

Read more

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள் சென்னை: தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு சமுதாய…

Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன் 16 விரைவில் அறிமுகம்!

முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது ஐ-போன் 16 வரிசை அறிதிறன் பேசிகளை இந்தியாவில் நடப்பு மாதத்துக்குள் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இது தவிர, தில்லி-என்சிஆா், மும்பை உள்ளிட்ட மேலும் நான்கு நகரங்களில்…

Read more

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள்: நவ. 19-க்குள் நடவடிக்கை தேவை -உச்சநீதிமன்றம்

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கும் விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘இதுதொடா்பாக வரும் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினா். கரோனா பாதிப்பு காலத்தில் புலம்பெயா்ந்த…

Read more

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா அமைச்சா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா். வள்ளலாரின் 202-ஆவது அவதார தினம் (வருவிக்கவுற்ற நாள்), வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சனிக்கிழமை விமரிசையாகக்…

Read more

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

சா.ஜெயப்பிரகாஷ் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முகநூல் (பேஸ்புக்). எக்ஸ் தளம்,…

Read more