rajtamil

ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

புதுடெல்லி, டெல்லியில் நடந்த கவுடில்ய பொருளாதார மாநாட்டில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரிடம் மாறிவரும் உலகளாவிய சூழலில், ஐ.நா. அமைப்பின் பங்கு பற்றிய கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஐ.நா. அமைப்பு ஒரு…

Read more

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அம்பலத்தரா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி தாமோதரன். இவருடைய மனைவி பீனா. இதற்கிடையில் மனைவியின் நடத்தையில் தாமோதரனுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று தம்பதியினர்…

Read more

நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். 2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக…

Read more

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

திருவனந்தபுரம், கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு…

Read more

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்

இம்பால், மணிப்பூரின் கச்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நேற்று முன்தினம் (அக்.5) மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தின்…

Read more

மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை

புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் டெல்லியில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு துறை இணை மந்திரி கீர்த்தி வரதன் சிங்…

Read more

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனை என விளக்கம்

மும்பை, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு (வயது 86) நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உடனே அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அவசர சிகிச்சை…

Read more

கொல்கத்தா: பெண் தன்னார்வலரை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்

கொல்கத்தா, கொல்கத்தா நகரின் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் காவல்துறையின் பெண் குடிமைத் தன்னார்வலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தன்னை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரால் பாலியல் வன்கொடுமை…

Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 07.10.2024

நீல்ஸ்போர் திருக்குறள்: பால்: பொருட்பால்அதிகாரம்: நட்பு ஆராய்தல்குறள் எண்:796கேட்டினும் உண்டுஓர் உறுதி இளைஞரைநீட்டி அளப்பதோர் கோல் .பொருள்:கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.பழமொழி : விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.…

Read more