rajtamil

Spirit Airlines Bankruptcy Talks Worry Markets

The publication of talks with investors involving a possible bankruptcy filing sent the shares of Spirit Airlines tumbling this week.
In March this year, JetBlue and Spirit Airlines gave up on their hopes for a merger. Had their plans gone ahead, the joined airline would have been the fifth-largest in the country and would have operated under JetBlue’s banner as a leisure carrier, rather than an Ultra Low Cost Carrier.
Photo: Jack PlantThat move away from Spirit’s ULCC model was the main reason why a federal judge sided with the U.S. Department of Justice and blocked the $3.8 billion deal. The reasoning was that the flying public would suffer from rising ticket prices, and a reduction of available seats. The latter was because Spirit’s planes would be fitted with fewer seats after the transition.
However, soon after JetBlue’s purchase of Spirit Airlines failed, Industry observers indicated that a bankruptcy or reorganization of Spirit was in the cards. And, some..

Read more

நவராத்திரி விடுமுறை: நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் சேவை

சென்னை, ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 8, 9 தேதிகளில் சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை…

Read more

சென்னை மெரினாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது: முதல்-அமைச்சர் பங்கேற்பு

சென்னை, இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்து…

Read more

வரத்து குறைவால் தக்காளி விலை அதிரடி உயர்வு

சென்னை, தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த 3 தினங்களாக கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை அதிகரித்து…

Read more

விமானப்படை சாகச நிகழ்வு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சி காரணமாக இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 1. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம்…

Read more

விமான சாகச நிகழ்ச்சி: அண்ணா சதுக்கத்திற்கு கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கம்

சென்னை, இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர…

Read more

12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை…

Read more

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

சென்னை, சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் என்பவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144-வது வட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஏ.ஸ்டாலின். இந்த நிலையில், கவுன்சிலர் ஸ்டாலின் குடிநீர், கழிவுநீர்…

Read more

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் உள்ள அணைகளிலிருந்து ஆங்காங்கே உள்ள கால்வாய்களில் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அந்த வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள…

Read more

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் தீவிரம்

விக்கிரவாண்டி, நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டு பணிகள் நேற்று முன்தினம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை…

Read more