ஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்
புதுடெல்லி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் இஸ்ரேலை சேர்ந்த தொலைக்காட்சி…