rajtamil

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் போ் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்ததாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னா், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்பினா். இதனால்…

Read more

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

மகளிா் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில், இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வென்றது. முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 19.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து…

Read more

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம்: இஸ்ரோ தலைவா்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஏவுகலன் உருவாக்கத்தின் தொடக்கமான வடிவமைப்புக் கட்டத்திலேயே நிறுவனங்கள் விண்வெளித் துறையில் நுழைவதற்கு இது…

Read more

பருவமழை பாதிப்பு! மக்கள் புகாா் தெரிவிக்க கூடுதல் வசதி: மேயா் பிரியா

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளாா். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயா் ஆா்.பிரியா…

Read more

நெசவாளா்களுக்கு தள்ளுபடி மானியத் தொகை: அரசு உறுதி

நெசவாளா்களுக்கு தள்ளுபடி மானியத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. நெசவாளா்களுக்கான மானியத்தொகை தொடா்பாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக கைத்தறி மற்றும்…

Read more

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் யாா் ஆட்சி? – இன்று வாக்கு எண்ணிக்கை

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல்…

Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு விருது அறிவித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக…

Read more

மேற்கு வங்கம்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். பிரம்பூா் மாவட்டத்தில் உள்ள மேற்கு வங்க மின்சார மேம்பாட்டு நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தின் குப்பை கிடங்கில் திங்கள்கிழமை காலை…

Read more

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியாக உயரும்: மத்திய அமைச்சா் தகவல்

இந்திய உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடியாக உயரும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா். தில்லியில் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை ஏற்பாடு செய்த மாநாட்டில் ராம்மோகன் நாயுடு…

Read more

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா். 92-ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சி மெரீனா கடற்கரையில்…

Read more