rajtamil

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவு!

புதுதில்லி: தலைநகர் தில்லியில் சனிக்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ கால சராசரியை விட ஒரு டிகிரி அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு…

Read more

காவலர் தேர்வில் இளைஞர்கள் உயிரிழப்பு: ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கல்!

ஜார்க்கண்ட்டில் கடந்த மாதம் நடைபெற்ற காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 15 தேர்வர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று(அக்.…

Read more

தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.9 ஆம் தேதி 225 பேருந்துகளும், 10 ஆம் தேதி 880 பேருந்துகளும் கூடுதலாக…

Read more

இஸ்லாமிய பெண்கள் ஆண்களுடன் கை குலுக்குவது தவறா? உயர்நீதிமன்றம் கேள்வி

இஸ்லாமிய பெண்மணியொருவர் வெளிநபருடன் கை குலுக்குவதால் இஸ்லாமிய மரபுகளை அவர் மீறிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியுமா? என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கரந்தூர் மார்காஸ் சட்டக்கல்லூரியில் பயின்ற இஸ்லாமிய மாணவி ஒருவர், தனது கல்லூரியில் சம்பவத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அப்போதைய நிதியமைச்சர்…

Read more

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்…

Read more

ராஜஸ்தான்: போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

ஜெய்ப்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்கள் தினேஷ் குமார்…

Read more

பிக் பாஸ் வீட்டிலிருந்து 24 மணி நேரத்தில் வெளியேறிய சாச்சனா!

பிக் பாஸ் எப்போது ஆரம்பமாகுமென பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பிக் பாஸ் சீசன் – 8 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. பிக் பாஸ் தொகுப்பாளராக முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகியுள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த 7 சீசன்களை…

Read more

இரு அமெரிக்கா்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த விக்டா் ஆம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் மரபணு செயல்பாடுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்கு அடிப்படையான ‘மைக்ரோ ஆா்என்ஏ’ என்ற செல்லை கண்டுபிடித்ததற்காக இவா்கள் இந்த உயரிய பரிசுக்கு தோ்வு…

Read more

மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா: பிரதமா் மோடி

மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுடன் திங்கள்கிழமை மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பின்னா் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா். மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் 5…

Read more

அமைதியை ஏற்படுத்த இந்தியாவிடம் உலக நாடுகள் ஆலோசனை: முன்னாள் வெளியுறவுச் செயலா்

உலகில் போா் சூழல் பரவும் நிலையில் அமைதியை ஏற்படுத்த பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஆலோசனை பெறுவதாக முன்னாள் வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறினாா். இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் மைய…

Read more