rajtamil

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

கொழும்பு, தமிழகத்தில் எல்லை கடந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் கூறப்பட்டு வருகிறது. இதில், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், விசாரணை செய்த பின்பு அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறையை…

Read more

காசாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

காசா, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு…

Read more

சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டும்போது விஷவாயு தாக்கி ராமையா (50), பாஸ்கரன் (50) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். முன்னதாக 25 அடி ஆழத்தில் குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். இதனையடுத்து விரைந்து…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் காலத்தின் கட்டாயம்’ – எல்.முருகன்

தூத்துக்குடி, மத்திய மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,…

Read more

திருப்பத்தூர்: மேம்பாலப் பணியில் சாரம் சரிந்து விபத்து- 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு

திருப்பத்தூர், ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் கட்டுமான சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாரம் சரிந்ததில், புலம்பெயர் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- அனுரா குமார திசநாயகே முன்னிலை

கொழும்பு, இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன்…

Read more

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப்பின் விடுதலை

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது. அந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

இலங்கை அதிபர் தேர்தல்: 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவு

Image Courtacy: AFP கொழும்பு, இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக…

Read more

காசாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

Image Courtesy : AFP காசா, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251…

Read more

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி – இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

டெல்லி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்த குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க…

Read more