தமிழக மீனவர்கள் 37 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
கொழும்பு, தமிழகத்தில் எல்லை கடந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் கூறப்பட்டு வருகிறது. இதில், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், விசாரணை செய்த பின்பு அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறையை…