rajtamil

அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கவே வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கவே வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு சென்னை: அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மீது திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது என…

Read more

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது – மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது – மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல் சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல் நிரந்தரத் தீர்வு…

Read more

மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு – செல்வப்பெருந்தகை வாழ்த்து

மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு – செல்வப்பெருந்தகை வாழ்த்து சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி…

Read more

அனைத்து பள்ளிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான பாடநூல்களே கற்பிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

அனைத்து பள்ளிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான பாடநூல்களே கற்பிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் சென்னை: மாணவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதேபோல், பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்து வரையிலான…

Read more

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை: ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

Read more

மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி – விவசாயிகள் வேதனை

மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி – விவசாயிகள் வேதனை மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. எனினும், ஏரியில் தூர்வாரமல் கரைகளை உயர்த்தி மதகுகள்…

Read more

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு!

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு! சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வசதியாக தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பொத்தேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,…

Read more