rajtamil

இன்றுடன் நிறைவடையும் கத்திரி வெயில்.. கோடை மழையால் தணிந்த வெப்பம்

பெரும்பாலான நாட்களில் கோடை மழை பெய்ததால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. சென்னை, அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெப்பம் 100…

Read more

திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் – வாலிபர் கைது

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் வலியுறுத்திய நிலையில், வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். சேலம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி எம்.பி.சி.நகர் பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் பாரத் (வயது 25), இவரும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 20 வயது…

Read more

மெட்ரோ ரெயில் பணி: ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, சென்னையை அடுத்த பரங்கிமலை – ஆலந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி ஆலந்தூர், பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த காதல் ஜோடியை வெட்டி சாய்த்த கும்பல்: சென்னையில் பரபரப்பு

காதல் ஜோடியிடம் ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். சென்னை, சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது…

Read more

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு.. மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்

மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு ஆனந்த் தகராறு செய்தார். தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே திரவியபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் இருதயமணி (வயது 55), விவசாயி. இவருடைய மகள் மரிய விண்ணரசி. இவருக்கும், தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த்…

Read more

உள்ளாடைகள் திருட்டு… ஆபாச பேச்சு… கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி

மாணவியிடம் ஆபாசமாக பேசி தொழிலாளி தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கோவை, கோவையை சேர்ந்தவர் முருகன் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு எம்.எஸ்சி.…

Read more

காதலியுடன் அடிக்கடி தகராறு: வடமாநில வாலிபர் தற்கொலை

கோழிப்பண்ணை அருகே உள்ள மரத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தங்காடிகுப்பம் கிராம பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்த துளசிராம் பஹாரியா (வயது 21) என்பவர் தொழிலாளியாக…

Read more

தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையின் வளர்ச்சி சீரழிந்துக் கொண்டிருக்கின்றது – ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையின் வளர்ச்சி சீரழிந்துக் கொண்டிருக்கின்றது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்ற அடிப்படையில் ஓர் அரசு செயல்படுமேயானால், உற்பத்தி, வேலைவாய்ப்பு…

Read more

உடல் உறுப்புகள் திருட்டு: கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகளை எடுத்து கடத்தி விற்ற வழக்கில் சபித் நாசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(வயது 42). இவர் அதிக பணம் தருவதாக கூறி,…

Read more

ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'இந்தியா' கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. சென்னை, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு…

Read more