rajtamil

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை

பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது. குரோம்பேட்டை, சென்னையை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். இவர், அதே பகுதியை…

Read more

பிளஸ்-2 விடைத்தாள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் இன்று மதியம் முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள்…

Read more

நர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு வாந்தி மயக்கம் – கலெக்டர் விசாரணை

மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கலெக்டர் கேட்டறிந்தார். சேலம், சேலம் 4 ரோட்டில் உள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு…

Read more

பெங்களூரு – கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சோதனை அடிப்படையில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. சேலம், கச்சிகுடா- மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12789) மற்றும் மங்களூரு-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12790) சேலம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன.…

Read more

குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது

உறவினர், ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறியுள்ளார். வேலூர், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து…

Read more

மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை: தோழியின் திருமணத்துக்கு சென்ற காதல் ஜோடி – அடுத்து நடந்த கொடூரம்

மதுரையில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, அங்கு நடந்த தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மதுரை, மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம், பிள்ளையேந்தல் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 29). இவரும், சென்னை மாதவரம்…

Read more

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்

தென் இந்திய பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசிவருகிறது. சென்னை, அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம்…

Read more

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு – தமிழக அரசு உத்தரவு

அரசு நிதியுதவி சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி, சமூக நல ஆணையருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு நிதியுதவி பெறும்…

Read more

இன்றுடன் நிறைவடையும் கத்திரி வெயில்.. கோடை மழையால் தணிந்த வெப்பம்

பெரும்பாலான நாட்களில் கோடை மழை பெய்ததால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. சென்னை, அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெப்பம் 100…

Read more

திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் – வாலிபர் கைது

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் வலியுறுத்திய நிலையில், வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். சேலம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி எம்.பி.சி.நகர் பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் பாரத் (வயது 25), இவரும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 20 வயது…

Read more