கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை
பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது. குரோம்பேட்டை, சென்னையை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். இவர், அதே பகுதியை…