rajtamil

‘முருக பக்தர்கள் கோபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்’

சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டை தி.மு.க., அரசு நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை: முருக கடவுள் பக்தர்களை இணைத்து,…

Read more

நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை, இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ‘கிளாசிக்கல்’ முறையில், கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முன்முறை ஆகும். நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை…

Read more

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து துணை ராணுவ வீரர்கள் தாக்குதல் – 5 போலீசார் காயம்

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக பாட்டாபோரா பகுதியில் உள்ள ஒரு துணை ராணுவ வீரரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்தி சென்ற பின்பு…

Read more

குடும்ப தகராறு: 1½ வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

சேலம், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி ஏலக்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரோஷினி (22). இவர்களுக்கு 1½ வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு…

Read more

இலங்கையில் மேலும் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கொழும்பு, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 19-ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் வந்தவர்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது…

Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த விண்ணப்பம்

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு வாய்ப்பு கேட்டு இந்தியா ‘பிடே’விடம் விண்ணப்பித்துள்ளது. புதுடெல்லி, கனடாவில் கடந்த மாதம் நடந்த கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ் கோப்பையை கைப்பற்றியதுடன், உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றார். சாம்பியன்ஷிப்பில்…

Read more

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு

‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளி…

Read more

திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி… குப்பைமேட்டில் உடல்

பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார். தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி ரகு (35). லாரி டிரைவர்.…

Read more