rajtamil

ரிஷப் பண்ட் இனி கிரிக்கெட் விளையாட முடியாதோ என்று அச்சமடைந்தேன் – மனம் திறந்த பாண்டிங்

ரிஷப் பண்ட் சந்தித்த கடினமான காலம் குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். சிட்னி, இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 14 போட்டிகளில்…

Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பான…

Read more

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் இல்லை… அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் – ராயுடு

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து அம்பத்தி ராயுடு தனது கருத்தை தெரிவித்துள்ளார். மும்பை, 20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து…

Read more

கிரிக்கெட்டில் என்னுடைய ஆசை இதுதான் – ரிங்கு சிங்

அணிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன் என ரிங்கு சிங் கூறியுள்ளார். புதுடெல்லி, டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக…

Read more

டி20 உலகக்கோப்பை: ரோகித் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் – வாசிம் ஜாபர்

ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். மும்பை, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி…

Read more

புதிய ஜெர்சியில் கலக்கும் இந்திய அணி வீரர்கள் – வைரலாகும் புகைப்படம்

இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர் நியூயார்க், 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை…

Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம் வீரர் ஜே. கராக்கியை எதிர்கொண்டார். சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ். பிரனாய், பெல்ஜியம்…

Read more