ரிஷப் பண்ட் இனி கிரிக்கெட் விளையாட முடியாதோ என்று அச்சமடைந்தேன் – மனம் திறந்த பாண்டிங்
ரிஷப் பண்ட் சந்தித்த கடினமான காலம் குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். சிட்னி, இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 14 போட்டிகளில்…