புனே கார் விபத்து: ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை குப்பையில் வீசிய டாக்டர்கள்: பகீர் தகவல்
மும்பை, மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற அப்பாவி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை…