rajtamil

ராஜஸ்தான்: வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

ஜெய்ப்பூர், நாடு முழுவதும் கோடையை முன்னிட்டு வெப்பநிலை பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது. ராஜஸ்தானில் பலோடி பகுதியில் நேற்று அதிகபட்ச…

Read more

வடகொரியா ஏவுகணை சோதனை – கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சியோல், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில்…

Read more

கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

கவுகாத்தி, அரியானா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை…

Read more

வடகொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வி: நடுவானில் வெடித்து சிதறிய ராக்கெட்

நடுவானில் ராக்கெட் வெடித்து சிதறியதால், வடகொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது. சியோல், வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட…

Read more

அசாம்: புதிதாக கட்டப்பட்ட வீட்டின் குளியலறையில் பதுங்கியிருந்த 35 பாம்பு குட்டிகள்…வீடியோ வைரல்

கவுகாத்தி, அசாம் மாநிலம், நாகோன் மாவட்டம் கலியாபோர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒருவரது வீட்டின் குளியறையில் ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்துள்ளன. இந்நிலையில் குளியலறைக்கு சென்ற அவர் பாம்பு குட்டிகளை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர், அப்பகுதியில் உள்ள விலங்குகள்…

Read more

பாகிஸ்தான்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். லாகூர், லாகூரிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் நேற்று பயணிகள் வேன் ஒன்று டிரக் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.…

Read more

பருவநிலை மாற்றத்திற்காக தியானம்… வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்

பரேலி, உத்தர பிரதேசத்தின் அமேதி பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் பக்தர்களால் கமலி வாலே பாகல் பாபா (வயது 72) என அழைக்கப்பட்டார். இவர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களின் நன்மைக்காக, தியானத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக…

Read more

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் நீடிக்கும் மர்மம்: டி.வி. வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

ஈரான் அதிபருடன் இருந்த மதகுரு, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறப்பதற்கு முன்பு சிறிது நேரம் உயிருடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெஹ்ரான், ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, மதகுரு அயதுல்லா முகமது…

Read more

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த…

Read more