rajtamil

பங்குச்சந்தை மோசடி… ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை…

Read more

நாடாளுமன்ற தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்திய 64.2 கோடி வாக்காளர்கள்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும், 2-வது கட்டத்தில் 66.71 சதவீதமும், 3-வது கட்டத்தில் 65.68 சதவீதமும், 4-வது கட்டத்தில் 69.16 சதவீதமும், 5-வது கட்டத்தில் 62.2 சதவீதமும், 6-வது கட்டத்தில்…

Read more

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு

கோட்டா, ராஜஸ்தானை சேர்ந்தவர் பகிஷா (வயது 18). கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்திருந்தார். அதே பகுதியில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியவாறு பயிற்சி…

Read more

நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன.கடந்த 2019-ம் ஆண்டு வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் எழுச்சி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற…

Read more

அவதூறு வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல் காந்தி

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இது தான் அவர்களின் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக இடம் பெற்றது. பா.ஜனதாவின் தோல்விக்கு…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 83-வது நாளாக…

Read more

எம்.பி.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி: பதிவுகள் தீவிரம்

புதுடெல்லி, 18-வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகிறார்கள். இதற்கான பதிவுப்பணி கடந்த 4-ந் தேதி பிற்பகலிலேயே தொடங்கிவிட்டது. வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன. 18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள்…

Read more

அ.தி.மு.க. தோல்வி: அரிவாளால் காலை வெட்டிய தொண்டர் – தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 75). 3 சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 30 இடங்களில் வெற்றி…

Read more

மெரினாவில் பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி பணப்பை பறிப்பு

சென்னை, சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க சென்றார். விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரை மணற்பரப்பில் தனது குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு…

Read more

3-வது முறையாக பிரதமராகும் மோடி: பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்திய பெண்

பழனி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார். இதனை பா.ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி நேற்று பழனிக்கு வந்தார்.…

Read more