பங்குச்சந்தை மோசடி… ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை…