rajtamil

இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை – சஞ்சய் ராவத்

மும்பை, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. குறிப்பாக பா.ஜனதா கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜனதா தலைமையிடம்…

Read more

தாயை பிரிந்து தவித்து வரும் குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப முடிவு?

கோவை, கோவை மருதமலை வனப்பகுதியில் பெண் யானை உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் வனப்பகுதியில் படுத்து கிடந்தது. அதன் அருகே 4 மாத குட்டியானையும் நின்றது. வனத்துறையினர் பொக்லைன் மூலம் பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய…

Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

டெல்லி, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடர்கிறது. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்…

Read more

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…

Read more

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன?

அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி மொத்தமாக அள்ளி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி…

Read more

தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால் களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது – அன்புமணி ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் இலக்கு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில்…

Read more

அ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு

அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை,…

Read more

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தே.மு.தி.க. மனு

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக்…

Read more

மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் – டி.டி.வி. தினகரன்

மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி…

Read more

வெள்ளை மாளிகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி: அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் பிரபாகரை வரவேற்ற ஜோ பைடன்

சென்னை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகை முன்பு உள்ள புல்வெளியில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.இதில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிராங்க் பலோன், அல்மா ஆடம்ஸ்,…

Read more