rajtamil

டெல்லி-டொரண்டோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.50 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். அதில், டெல்லியில் இருந்து டொரண்டோ நகரத்திற்கு செல்லும் 'ஏர் கனடா' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக…

Read more

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்

டெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.…

Read more

3வது முறையாக பிரதமராகிறார் மோடி – 8ம் தேதி பதவியேற்பு விழா

டெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.…

Read more

ஒடிசா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு…

Read more

‘ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ – பிரியங்கா காந்தி

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240…

Read more

வருகிற 7-ம் தேதி பாஜக கூட்டணியின் முதல்-மந்திரிகள் கூட்டம்

புதுடெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.…

Read more

மனைவி, 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை

போபால், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டதில் உள்ள சிஹோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரெயில்வே ஊழியரான நரேந்திர சதார். இவரது மனைவி ரீனா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

‘என்னை பணிவாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்’ – ஸ்மிரிதி இரானியை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல்.சர்மாவை அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. முன்னதாக அமேதி…

Read more

அரசியல் சாணக்கியன் கையேந்தி நிற்கிறார் – அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

புதுடெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.…

Read more

இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை… தோல்வியடைந்த முரளிதரன் திடீர் அறிவிப்பு- காங்கிரசில் சலசலப்பு

திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க. கணக்கை திறந்துள்ளது. திருச்சூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த…

Read more