rajtamil

டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். சென்னை, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

‘போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி; 25 ஆண்டுகால கனவு நிறைவேறியது’ – திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. தேர்தலில்…

Read more

தங்கம் விலை சற்று சரிவு…இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு…

Read more

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல…

Read more

கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்திய கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி அபார வெற்றி பெற்றார். சென்னை, நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர்…

Read more

பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடியை ராமரும் கைவிட்டார், விவேகானந்தரும் கைவிட்டார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை, சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய…

Read more

தேர்தல் மூலம் பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை – அமைச்சர் துரைமுருகன் பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர், வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். திராவிட கொள்கையை அடிப்படையாக…

Read more

‘தமிழ்நாடு திராவிட பூமி; மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு!’ – வைகோ

பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்றும், மோடி பிரதமர் பதவியில்…

Read more

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்

ரெயிலில் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி…

Read more

என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை…

Read more