rajtamil

தேர்தல் பணிக்கு பின்… வீடு புகுந்து 2 சகோதரிகள் பாலியல் துன்புறுத்தல்; சி.ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பரூயிப்பூர் நகரில் தேர்தல் பணியில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் சிறப்பு ரெயிலில் செல்வதற்காக, நேற்றிரவு கொல்கத்தா ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அப்போது,…

Read more

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி, மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு…

Read more