காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை
மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிதம்பரம், கரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் நிவேதிதா (வயது 25), இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில்…