rajtamil

மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் ஜூலை 6-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு…

Read more

‘ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டது’ – ராகுல் காந்தி

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’ என்று கூறினார். அவர், ‘பிரதமர் மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்’ என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு…

Read more

நொய்டாவில் ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

லக்னோ, நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏர் கண்டிஷனர் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 100 இல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு அடுக்குமாடி குடியிருப்பில் பலர் வசித்து வருகின்றனர். இந்த…

Read more

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

புனே, மும்பையின் மத்திய பகுதியில் கம்தேவி என்ற இடத்தில் கோல்டன் கிரவுன் என்ற ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளராக இருந்தவர் ஜெயஷெட்டி. இந்நிலையில், நிழலுலக தாதாவான சோட்டா ராஜன் என்பவரிடம் இருந்து அவருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இதுபற்றி…

Read more

அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை – பிரதமர் மோடி

சென்னை சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் செமி கிரையோஜெனிக் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் ஏவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த நிலையில், அக்னிபான்…

Read more

ஜம்மு: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி

ஸ்ரீநகர், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பஸ் ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்ற போது திடீரென பஸ் அங்குள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

‘எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை’ – மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- "தேர்தல் பிரசாரத்தின்போது…

Read more

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி 421 முறை பிரிவினை கருத்துக்களை பேசியுள்ளார் – கார்கே கடும் தாக்கு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டங்களுக்காக தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடம் ஓய்வடைகிறது. இந்த இறுதி கட்டத்திற்காக தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.…

Read more

திருப்பதி கோவிலில் நாளை அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பயணத்தை…

Read more

காதலனுடன் ஓட்டம்.. பெற்றோரின் செயலால் சிறுமி எடுத்த விபரீத முடிவு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், இவர்களது திருமணத்துக்கு…

Read more