rajtamil

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்…

Read more

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரெயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய…

Read more

மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி

அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. நெல்லை, நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால்…

Read more

ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் – அண்ணாமலை

வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த…

Read more

காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை

சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால், காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் நாகை – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை

பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது. குரோம்பேட்டை, சென்னையை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். இவர், அதே பகுதியை…

Read more

பிளஸ்-2 விடைத்தாள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் இன்று மதியம் முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள்…

Read more

நர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு வாந்தி மயக்கம் – கலெக்டர் விசாரணை

மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கலெக்டர் கேட்டறிந்தார். சேலம், சேலம் 4 ரோட்டில் உள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு…

Read more

பெங்களூரு – கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சோதனை அடிப்படையில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. சேலம், கச்சிகுடா- மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12789) மற்றும் மங்களூரு-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12790) சேலம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன.…

Read more

குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது

உறவினர், ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறியுள்ளார். வேலூர், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து…

Read more