rajtamil

அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கவே வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கவே வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு சென்னை: அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மீது திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது என…

Read more

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது – மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது – மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல் சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல் நிரந்தரத் தீர்வு…

Read more

மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு – செல்வப்பெருந்தகை வாழ்த்து

மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு – செல்வப்பெருந்தகை வாழ்த்து சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி…

Read more

அனைத்து பள்ளிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான பாடநூல்களே கற்பிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

அனைத்து பள்ளிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான பாடநூல்களே கற்பிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் சென்னை: மாணவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதேபோல், பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்து வரையிலான…

Read more

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை: ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

Read more

மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி – விவசாயிகள் வேதனை

மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி – விவசாயிகள் வேதனை மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. எனினும், ஏரியில் தூர்வாரமல் கரைகளை உயர்த்தி மதகுகள்…

Read more

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு!

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு! சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வசதியாக தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பொத்தேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,…

Read more

சென்னை – ஆதம்பாக்கத்தில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை!

சென்னை – ஆதம்பாக்கத்தில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை! தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நடை பாதைகள்,…

Read more

2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல். முருகன் நம்பிக்கை

2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல். முருகன் நம்பிக்கை திருநெல்வேலி: 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேயில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

Read more