rajtamil

முகவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடக்க வாய்ப்பு அளிக்காமல், கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, வருகிற…

Read more

மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரி – ரஷிய துணை தூதர் தகவல்

மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷிய துணை தூதர் தெரிவித்துள்ளார். சென்னை, இளையராஜாவின் 81-வது பிறந்த நாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், மகளை…

Read more

‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

'சூர்யா 44' படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சென்னை, நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி…

Read more

பதிலுக்கு பதில்.. காங்கிரஸ்-இந்தியா கூட்டணி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த கணிப்புகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறுகின்றனர்.…

Read more

கர்நாடகாவில் 3ல் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் வெல்லும் – டி.கே.சிவக்குமார் உறுதி

பெங்களூரு, கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது. இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில்…

Read more

அமெரிக்காவில் ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் பைடனை நோக்கி பாலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை…

Read more

டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். டெல் அவிவ், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில்…

Read more