முகவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடக்க வாய்ப்பு அளிக்காமல், கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, வருகிற…