தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் – தி.மு.க. கடிதம்
தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது. சென்னை, 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது. அன்றே யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளது. காலை…