rajtamil

கேரளா: கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி; ஐ.சி.யூ வார்டான அரசு பஸ்

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருநாவயா பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று அங்கமல்லியில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்ற கேரளா போக்குவரத்துக்கு சொந்தமான அரசு பஸ்சில் பயணம் செய்தார். அந்த…

Read more

தோல்வி அடைந்ததும் ராகுல் காந்தி இதைத்தான் சொல்லப்போகிறார்: அமித்ஷா

புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பங்கஜ் சவுத்ரியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி…

Read more

குடிகார காதலனை திருத்த இளம்பெண் எடுத்த முடிவு: அடுத்து நடந்த சோகம்

ஆக்ரா, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராணி (வயது 38) இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இவர் கணவர் தர்மேந்திரா குடிபழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழந்தார். கணவரை இழந்த ராணி தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கிஷோர் என்பவர் அறிமுகமானார். ராணி –…

Read more

சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்குப்பதிவு

ஸ்ரீநகர், காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 25-ந் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அன்று வாக்குப்பதிவுக்கு முன்னதாக தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை போலீசார் காவலில் வைத்துவிட்டதாக குற்றம்சாட்டி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள்…

Read more

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

திருவனந்தபுரம், கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் கோடை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை…

Read more

தங்கம் கடத்தல் வழக்கில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது

புதுடெல்லி, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத்துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிவக்குமார் பிரசாத். இவர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் என்று தன்னை சுங்கத்துறையினரிடம் கூறியிருக்கிறார். துபாயில்…

Read more

48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல்…

Read more

மதுபான முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்

புதுடெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன்…

Read more

மின்சார ரெயிலில் பெண் ஆபாச நடனம்

மும்பை, சமீபகாலமாக மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் ஆபாச, அநாகரிகமான வீடியோக்களை எடுத்து பொது மக்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் முகம்…

Read more

ரேஷன் ஊழல் வழக்கு: வங்காள நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு வங்காள நடிகை ரிதுபர்ணா…

Read more