rajtamil

இயக்குனர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக மோகன் ஜி சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக…

Read more

மன்னிப்பு கேட்ட கார்த்தி – பாராட்டிய பவன் கல்யாண்

சென்னை, மெய்யழகன் படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தொகுப்பாளரின் லட்டு குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்து பேசியது சர்ச்சையானது. கார்த்தியின் இந்த பேச்சு வைரலானதையடுத்து, "சனாதனத்தில் ஜோக் செய்ய வேண்டாம்" என ஆந்திர துணை முதல்-மந்திரி…

Read more

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொண்டாடுவோம் – தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான அந்தகடிதத்தில் கூறியிருப்பதாவது:- திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்த காஞ்சி மண்ணில் மற்றொரு விழாவுக்கு…

Read more

சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

சென்னை, பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் இன்று (25-ந்தேதி) முதல் 27-ந் தேதி வரையில்…

Read more

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00…

Read more

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை, ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோர மரத்தில் அதிபயங்கரமாக…

Read more

‘விஜய் கட்சிக்கு ஆதரவா..?’ யுவன் சங்கர் ராஜா பதில்

கோவை, கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் வரும் அடுத்த மாதம் 12-ந்தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து கோவையில் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய…

Read more

A Heavenly Journey At Kamei – Delhi’s New Modern Asian Restaurant I Have Fallen In Love With

Delhi’s love for world-class Asian cuisine is undeniable, with new restaurants continuously popping up and enticing us. One such exciting addition is Kamei, a luxurious “Modern Asian Restaurant & Cocktail Bar” in the vibrant heart of South Delhi. With 15 years of culinary expertise from the renowned House of Fio backing it, Kamei promises an exceptional dining experience.
Upon entering Kamei, I was immediately struck by the lively atmosphere and chic decor. Even though the restaurant opened only a couple of months back, it was nearly full, the energetic music blending seamlessly with the buzz from the bar area. It felt like the perfect spot for a weekend night out.
As someone who enjoys cocktails, I couldn’t resist exploring their innovative drink menu. I opted for the Palo-Mei, a tequila-based concoction made with 1800 Silver tequila and infused with Bird’s Eye chilli. This cocktail was a delightful balance; the heat of the chilli was beautifully offset by the sweetness of strawberry ..

Read more

ஓடும் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு – பயணிகள் அதிர்ச்சி

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்லுப்பட்டி வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வழக்கம்போல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வேடசந்தூர் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து…

Read more

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேர் கைது

திருப்பூர், திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை…

Read more