rajtamil

அனைத்து மருத்துவமனைகளிலும் டயாசிலிஸ் தொழில்நுட்பனர் நியமிக்க கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் டயாசிலிஸ் தொழில்நுட்பனர் நியமிக்க கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் நிரந்தர டயாசிலிஸ் தொழில்நுட்பனர்கள் நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க…

Read more

துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலத்துக்கு ராணுவ நிலம் பெற விரைவு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலத்துக்கு ராணுவ நிலம் பெற விரைவு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை சென்னை: சென்னை துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை…

Read more

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது விசிக நடவடிக்கை எடுக்க ஆ.ராசா வலியுறுத்தல்

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது விசிக நடவடிக்கை எடுக்க ஆ.ராசா வலியுறுத்தல் ஈரோடு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணைப் பொதுச் செயலாளர் மீது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க…

Read more

திருமண நிதியுதவித் திட்டத்துக்கு தங்க நாணயம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

திருமண நிதியுதவித் திட்டத்துக்கு தங்க நாணயம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு சென்னை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களில் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்குவதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழக…

Read more

கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலப் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை: புவியியல் துறை

கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலப் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை: புவியியல் துறை திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கிளாவரையில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட திடீர் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை என புவியியல் துறையினர் திங்கட்கிழமை மாலை…

Read more

“கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” – திருப்பதி லட்டு விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

“கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” – திருப்பதி லட்டு விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட…

Read more

கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? – அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? – அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க தேசிய பசுமை…

Read more

‘மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவாக ஒப்புதல் அளிக்க…’ – டெல்லி கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

‘மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவாக ஒப்புதல் அளிக்க…’ – டெல்லி கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு வலியுறுத்தல் சென்னை: “மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதில் மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவரைப் பின்பற்றும் வகையில் ஒரு அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்” என்று காமன்வெல்த்…

Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம்…

Read more